2017-ம் ஆண்டின் சிறந்த பெண் அரசியல் தலைவர் தமிழிசை

தேசிய அளவில் 2017-ம் ஆண்டின் சிறந்த பெண் அரசியல் தலைவருக்கான விருது தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது.

ஜனவரி 30

தேசிய அளவில் 2017-ம் ஆண்டின் சிறந்த பெண் அரசியல் தலைவருக்கான விருது தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது. 

2017 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட பெண் அரசியல் தலைவருக்கான விருதை ர்வதேச மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது. பல்வேறு பெண் அரசியல் தலைவர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சிறந்த பெண் அரசியல் தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, பா.ஜ.கவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், பலர் அவருக்குப் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக பாஜகவின் புதிய தலைவராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவரான தமிழிசை சவுந்திரராஜன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான குமரி அனந்தனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பெண் தலைவர் : 

தமிழகத்தைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சியின் முதலாவது பெண் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். தேசிய அளவில் பாஜகவில் மாநிலத் தலைவர் பதவி ஏற்கும் 2-வது பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போதைய முதலமைச்சர் வசுந்தரராஜே சிந்தியா அம்மாநில பா.ஜ.க., தலைவராக ஏற்கெனவே பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...