மான் இறைச்சி வைத்திருந்த நபருக்கு அபராதம்

கோவை : சிறுமுகை வனப்பகுதி அருகே மான் கறி வைத்திருந்த 36 வயது மதிக்கத்தக்க நபரை வனத்துறையினர் கைது செய்து அபராதம் விதித்தனர்.



கோவை மாவட்டம், சிறுமுகை வனப்பகுதியில் சிலர் மான் வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் அந்த வனப்பகுதியில் சுற்றித்திரிந்த பி.கருப்பன் என்பவரைப் பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் ஒரு பையில் சுமார் 10 கிலோ அளவிலான மான் கறி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வனத்துறை அதிகாரி என். சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...