முழு சந்திர கிரகணத்தை கண்டுகளித்த சிறுவர் சிறுமியர்

சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிதான முழு சந்திர கிரகணத்தை பள்ளி சிறுவர் சிறுமிகள் கோவை அருகே சின்னவேடம்பட்டியில் கண்டுகளித்தனர்.

கோவை : சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிதான முழு சந்திர கிரகணத்தை பள்ளி சிறுவர் சிறுமிகள் கோவை அருகே சின்னவேடம்பட்டியில் கண்டுகளித்தனர்.



கோவை அடுத்த கனபதி அருகே உள்ள சின்னவேடம்பட்டியில் பள்ளி செல்லும் சிறுவர் சிறுமியர் மற்றும் அப்பகுதி மக்கள் முழு சந்திரகிரணத்தை கண்டுகழிக்கும் வகையில் லன்ஞ் பாக்ஸ் என்னும் உணவு விடுதியில் தொலைநோக்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை அடுத்த அங்கு வந்த மக்கள் மாலை 7 மணி அளவில் சந்திர கிரகணத்தை தொலைநோக்கி மூலம் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாட்டை மேன்கோ கல்வி நிறுவனம் செய்திருந்தது.

முன்னதாக பள்ளி சிறுவர் சிறுமியர்களுக்கு இந்த சந்திர கிரகணம் குறித்த விழிப்புணர்வு அறிவியல் பாடம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வின் போது  நிலா பூமியின் மிக அருகில் இருந்தது எப்போதும் காணப்படுவதை விட 30 சதவிகிதம் பெரிதாகவும், பிரகாசமாகவும் வானில் தென்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...