அவிநாசி சாலையில் ஓடும் காரில் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கோவையை அடுத்த அவிநாசி சாலையில் ஓடும் கார் தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை : கோவையை அடுத்த அவிநாசி சாலையில் ஓடும் கார் தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவையை சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீகேஸ், என்பவர் தனது காரை சர்வீஸ் செய்து விட்டு அவினாசி சாலையில் ஓட்டி வந்து கொண்டிருந்தார். அவிநாசி ரோடு அண்ணா சிலை அருகே கார் வந்துகொண்டிருந்த போது, காரின் பின் பகுதியில் தீ பிடித்து எரிந்துள்ளது.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கார் ஓட்டுனரிடம் தீ பற்றி எரிவதை தெரிவித்தனர்.

உடனடியாக  கார் நிறுதப்பட்டு,காரில் இருந்தவர்கள் வெளியேறியதால் அதிர்ஷ்ட வசமாக கார் ஓட்டுனர் மற்றும் ஸ்ரீகேஸ் இருவரும்  உயிர்தப்பினர். மள மள வென்று பரவிய தீயால் காரின் பின் பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயனையப்பு துறையினர் தீயை அணைத்தனர். பெட்ரோல் கசிவினால் இந்த விபத்து ஏற்பாட்டு இருக்கலாம் என  தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். பெட்ரோல் பங்க் அருகே  கார் தீ விபத்து  ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...