திருப்பூரில் விளைநிலத்தில் திடீர் தீ விபத்து : போராடி அணைத்த தீயணைப்பு துறையினர்

திருப்பூர் மாவட்டத்தில் விளைநிலத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் முட்புதரில் பற்றி எரிந்த தீயினை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் விளைநிலத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் முட்புதரில் பற்றி எரிந்த தீயினை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.



திருப்பூரை அடுத்த நல்லூர் அருகே உள்ளது காசிபாளையம். இங்கு, தனியாருக்கு சொந்தமான விளைநிலத்தில் உள்ள முட்புதரில் திடீரென தீ பற்றி எரிய ஆரம்பித்தது. திறந்தவெளி பகுதி என்பதால், தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காட்சியளித்தது. பின்னர், இது தொடர்பாக உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தினால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...