ஜெம் மருத்துவமனையின் சார்பில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, புற்றுநோய் சிகிச்சையில் வெற்றி பெற்றவர்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

கோவை : உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, புற்றுநோய் சிகிச்சையில் வெற்றி பெற்றவர்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. 



உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ம் தேதி ’உலக புற்றுநோய் தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கோவையில் உள்ள ஜெம் மருத்துவமனை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, புற்றுநோய் சிகிச்சையில் வெற்றி பெற்றவர்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ஜெம் மருத்துவமனை சிகிச்சை பெற்று குணமாகியவர்கள் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளியோருக்கு சிகிச்சை அளிக்கும் முகாமிற்கு, ஜெம் மருத்துவமனை மற்றும் சர்வதேச அளவிலான ரோட்டரி கிளப் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....