திருப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் தொடக்கம்

திருப்பூர் மாநகர பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

திருப்பூர்: திருப்பூர் மாநகர பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

தமிழக அரசு அறிவித்துள்ள நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதில் பெறும் வகையில், திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி துவக்கி வைத்தார். இதில், திருப்பூர் வடக்கு தெற்கு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித் தொகை வழங்கவும், மாற்றுத் திறனாளிகளுக்கான பதிவு, வங்கி கணக்கு துவக்கம் மற்றும் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இந்த முகாமில், கலந்து கொண்டு பயன்பெறுவதற்காக ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்தனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....