கோவில்பாளையத்தில் கே.எம்.சி.எச் மருத்துவமனையின் புதிய கிளை துவக்கம்

கோவில்பாளையம் பகுதியில் கே.எம்.சி.எச் மருத்துவமனையின் புதிய கிளையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.

கோவை: கோவில்பாளையம் பகுதியில் கே.எம்.சி.எச் மருத்துவமனையின் புதிய கிளையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.

கோவையில் பிரபல மருத்துவமனையான கே.எம்.சி.எச் தனது புதிய கிளையை சத்தி சாலையில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் நிறுவியுள்ளது. அம்மருத்துவமனையானது 100 படுக்கை வசதிகள், 24 மணி நேர விபத்து மற்றும் அவரச சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், பொதுநல மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இருதய நல மருத்துவம், மூளை மற்றும் நரம்பியல் மருத்துவம், மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகிய மருத்துவ பிரிவுகளை கொண்டுள்ளது.

புதிய மருத்துவமனையை இன்று காலை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கே.எம்.சி.எச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். நல்ல பழனிசாமி, டாக்டர். தவமணி பழனிசாமி, எம்.எல்.ஏ-க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், அம்மன் கே.அர்ஜுணன், ஏ.சண்முகம் மற்றும் ஆர்.கனகராஜ் ஆகியோர் பங்கேறனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...