வால்பாறையில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயன்ற 6 பேருக்கு அபராதம் விதித்தது வனத்துறை

வால்பாறை பகுதியில் காட்டுப்பன்றியை வலை வீசிப் பிடித்து வேட்டையாடி முயன்ற 6 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

வால்பாறை: வால்பாறை பகுதியில் காட்டுப்பன்றியை வலை வீசிப் பிடித்து வேட்டையாடி முயன்ற 6 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். 

வால்பாறை டோபி காலணி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி. இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் சோலையார் எஸ்டேட் பகுதியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயற்சி செய்வதாக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இந்தத் தகவலின் பேரில் வானவர் ஆனந்தன் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, வலை வீசி காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயற்சி செய்த வெள்ளிங்கிரி-யையும், அவரது நண்பர்களான ராமர், சரவணன், சிவக்குமார், பெரியசாமி, செந்தில் ஆகிய 6 போரையும் பிடித்தனர். 

இதைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் சுப்பையா உத்தரவின் பேரில் வன உயிரினங்களை வேட்டையாட முயன்ற குற்றத்திற்காக அவர்கள் 6 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...