தகராறின் போது தடுக்க வந்தவரைக் கொலை செய்த வழக்கு : சகோதரர்களுக்கு சிறை தண்டனை

தகராறை தடுக்க வந்தவரை கொலை செய்த வழக்கில் சகோதரர்களுக்கு சிறை தண்டனை விதித்து கோவை மாவட்ட வது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கோவை : தகராறை தடுக்க வந்தவரை கொலை செய்த வழக்கில் சகோதரர்களுக்கு சிறை தண்டனை விதித்து கோவை மாவட்ட வது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நீலிக்கோணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் கார்த்திகேயனை கடந்த 2012 ஆம் ஆண்டு கொலை செய்ததாக சகோதரர்கள் தங்கராஜ் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கைது போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான, வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி விஜயா. தங்கராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அவரது சகோதரர் கிருஷ்ணமூர்த்திக்கு 7 ஆண்டு சிறையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதே வழக்கில், கைது செய்யப்பட்ட தங்கராஜின் தந்தை, தாய், மற்றொரு சகோதரர் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...