புதுக்கோட்டையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் கைது

திருப்பூரில் பெரியவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை பல்லடம் குற்றவியல் போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

திருப்பூர் :  திருப்பூரில் பெரியவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை பல்லடம் குற்றவியல் போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 

கடந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி கவுண்டம்பாளையம் புதூரில் முத்துச்சாமிகவுண்டர் என்ற பெரியவரை கொலை செய்துவிட்டு, அவரிடம் இருந்த ரூ. 6 லட்சம் மதிப்பிலான பனியன் துணிகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த பல்லடம் போலீஸார், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி, முருகன் ஆகிய இருவரைக் கைது செய்தனர். பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில், பாரதி, முருகன் ஆகியோரை இன்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து பல்லடம் குற்றவியல் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....