சின்கோனா அரசு உயர்நிலைப் பள்ளியில் 2-ம் ஆண்டு முப்பெரும் விழா

வால்பாறையை அடுத்த சின்கோனா அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குதல், பள்ளியின் 60-ம் ஆண்டு வைரவிழா ஆகிய முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.

வால்பாறை: வால்பாறையை அடுத்த சின்கோனா அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குதல், பள்ளியின் 60-ம் ஆண்டு வைரவிழா ஆகிய முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. 

சின்கோனா பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி 60-ம் ஆண்டு விழா கொண்டாடுகிறது. அதன்படி, இன்று பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் சந்திப்பு விழா, பள்ளியின் 60-ம் ஆண்டு வைரவிழா, உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. 

காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் முன்னாள் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. பின்னர், கலை நிகழச்சியும், 10-ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. 

பள்ளி வளர்ச்சியில் மாணவ மாணவியர்களின் பங்களிப்பு தொடர்பாக அறிக்கை அளிக்கப்பட்டு விழா முடிவில் நன்றியுரை கூறி முப்பெரும் விழா நிறைவு பெற்றது.

இவ்விழாவில் 500-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....