இறந்த குட்டி யானையை பிரிய முடியாத தாய் யானையின் பாசப் போராட்டம்

நீலகிரியில் இறந்த குட்டி யானையை விட்டுப் பிரிய முடியாமல் தவிக்கும் பெண் யானை அந்தப் பகுதியிலேயே நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கின்றது. இந்த சம்பவம் பார்ப்போரின் நெஞ்சை உருக வைக்கும் விதமாக இருந்தது.

நீலகிரி: நீலகிரியில் இறந்த குட்டி யானையை விட்டுப் பிரிய முடியாமல் தவிக்கும் பெண் யானை அந்தப் பகுதியிலேயே நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கின்றது. இந்த சம்பவம் பார்ப்போரின் நெஞ்சை உருக வைக்கும் விதமாக இருந்தது. 



மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் நெல்சன் எஸ்டேட் பகுதியில் குட்டி யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரேஞ்சர் காந்தன், வனவர் கணேசன் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது, இரண்டு பெண் யானைகள் இறந்த குட்டி யானையின் அருகே நின்று கொண்டிருந்தது. மேலும், சற்று தொலைவில் ஆண் யானை ஒன்றும் நின்றிருந்தது.

இறந்த குட்டி யானையின் உடலை தாய் யானை தனது கால்களுக்கு நடுவே வைத்துக் கொண்டு யாரையும் நெருங்கவிடாமல் பாதுகாப்பாக அங்கேயே நின்று கொண்டிருந்தது. இதனால், இறந்த குட்டி யானையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்ய முடியாமல் வனத்துறையினர் திணறினர். 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...