ஆசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு வேளாண் பல்கலையும் தேர்வு

ஆசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட ஆசிய கண்டங்களில் உள்ள நாடுகளில் சிறந்த 350 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவைகளின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த 4 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. அவற்றில், கோவையைச் சேர்ந்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஐதராபாத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகமும், உத்தரகாண்டைச் சேர்ந்த ஜிபி பாண்ட் விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இடம்பிடித்துள்ளன. 

இது தொடர்பான தகவல்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...