ஐ லீக் கால்பந்து போட்டி: சென்னை - மோகன் பகன் அணிக்கு இடையிலான ஆட்டம் சமன்

ஐ லீக் கால்பந்து போட்டியில் சென்னை, மோகன் பகன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. இதில் சிறப்பாக ஆடிய சென்னை அணி வீரர் ஜீன் மைக்கேல் ஜோக்கியத்திற்கு மாநகராட்சி ஆணையர் விருது வழங்கினார்.

கோவை: ஐ லீக் கால்பந்து போட்டியில் சென்னை, மோகன் பகன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. இதில் சிறப்பாக ஆடிய சென்னை அணி வீரர் ஜீன் மைக்கேல் ஜோக்கியத்திற்கு மாநகராட்சி ஆணையர் விருது வழங்கினார். 



கோவை நேரு மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணியின் வீரர்களும் கோல் அடிக்கக் கடுமையாக முயற்சி செய்தனர். ஆனால், எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் எந்தவித கோல்களுமின்றி ஆட்டம் சமனில் முடிந்தது. போட்டியின் முடிவில் சிறப்பாக ஆடிய சென்னை வீரர் ஜீன் மைக்கேல் ஜோக்கியற்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் விருது மற்றும் ரூ.25,000-க்கான காசோலையை வழங்கினார். இ.ஏ.பி. ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் எஸ்.பி. அன்பரசன் உடனிருந்தார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...