அறிவிப்பு பலகையில் இருந்து தமிழை நீக்கவில்லை - சென்னை விமான நிலைய இயக்குநர்

சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழியை நீக்கவில்லை என்றும் கோளாறு காரணமாகவே ஆங்கில மொழியில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் அந்த விமான நிலையத்தின் இயக்குநர் சந்திரமவுளி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழியை நீக்கவில்லை என்றும் கோளாறு காரணமாகவே ஆங்கில மொழியில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் அந்த விமான நிலையத்தின் இயக்குநர் சந்திரமவுளி தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தொடர்பாகத் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அறிவிப்பு வெளியாகி வந்த நிலையில், இன்று வழக்கத்திற்கு மாறாக ஆங்கில மொழியில் மட்டும் அறிவிப்பு வெளியாகியது. மேலும், தமிழ் மொழியில் இனி அறிவிப்புகள் வெளியிடப்பட மாட்டாது என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவித்தது போன்றும் செய்திகள் வெளியாகின. இது தமிழார்வலர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

இந்த சூழலில், " இன்று காலையில் அதிகமான விமானங்கள் இயக்கப்பட்டதால், சென்னை விமான நிலைய பெயர்ப்பலகையில், ஆங்கிலத்தில் மட்டும் அறிவிப்பு வெளியானது. மேலும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகையில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் இன்று காலை இந்தப் பிரச்சினை ஏற்பட்டது. தற்போது, அது சரிசெய்யப்பட்டுவிட்டது" என்று சென்னை விமான நிலையத்தின் இயக்கினர் சந்திரமவுளி தெரிவித்துள்ளார். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...