தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும்: மாணவர்கள் எச்சரிக்கை

திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெரியார் சிலை இடிக்கப்படும், என்ற பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவைக் கண்டித்தும் தஞ்சையில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்: திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெரியார் சிலை இடிக்கப்படும், என்ற பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவைக் கண்டித்தும் தஞ்சையில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த கையேடு அம்மாநிலத்தில் இருந்த லெனின் சிலை இடித்து அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு தமிழகம் முழுவது எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அந்த பதிவை நீக்கினார். 

இந்த நிலையில் பா.ஜ.க. அரசின் இந்தப் போக்கை கண்டித்து தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஊர்வலமாகச் சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கண்டனங்களை தெரிவித்தனர்.



காவல்துறை அனுமதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் எச்.ராஜாவை கைது செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும் என்று எச்சரித்தனர்.



Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...