அ.தி.மு.க. கொடிக் கம்பத்தில் பா.ஜ.க. கொடி ஏற்றிய மர்ம நபர்கள்

பழனி அருகே மர்ம நபர்கள் சிலர் அ.தி.மு.க. கொடிக் கம்பத்தில் பா.ஜ.க. கொடி ஏற்றிய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியது.


திண்டுக்கல்: பழனி அருகே மர்ம நபர்கள் சிலர் அ.தி.மு.க. கொடிக் கம்பத்தில் பா.ஜ.க. கொடி ஏற்றிய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ளது மானூர் என்ற கிராமம் உள்ளது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே பல்வேறு கட்சிகளின் கொடி கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு அங்கு வந்த மர்ம நபர்கள், அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் இருந்த அக்கட்சிக் கொடியை அகற்றி விட்டு பாரதிய ஜனதா கட்சியின் கொடியை ஏற்றியுள்ளனர். இரவோடு இரவாக விஷமிகளால் செய்யப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த கீரனூர் காவல் துறையினர் பா.ஜ.க. கொடியை அகற்றினர். தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....