திருப்பூர் சாயத் தொழிலை காப்பாற்ற ஆவண செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

திருப்பூரில் சாயத் தொழிலை காப்பற்ற ஆவண செய்ய வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் எம்.பி. சத்தியபாமா வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர்: திருப்பூரில் சாயத் தொழிலை காப்பற்ற ஆவண செய்ய வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் எம்.பி. சத்தியபாமா வலியுறுத்தியுள்ளார். 

திருப்பூர் எம்.பி.யான சத்தியபாமா, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, சாயக்கழிவு சுத்திகரிப்பு மையம் இந்தியா முழுவதும் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், திருப்பூர் மட்டும் கட்டுப்படுவதால் கூடுதல் சுமை காரணமாய் தொழில் நெருக்கடி ஏற்படுகிறது. சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்குப் பாதகமும், சட்டத்தை மீறுபவர்களுக்கு வெகுமதியும் கிடைக்கிறது. இதில், உடனடியாய் தலையிட்டு திருப்பூர் சாயத் தொழிலை காப்பாற்ற ஆவண செய்யவேண்டுமாறு அவர் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...