தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த நடிகர் விவேக்

நீலகிரி மாவட்டம் உதகையில் சேரிங்கிராஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தின் போது தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணியை நகைச்சுவை நடிகர் விவேக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் சேரிங்கிராஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தின் போது தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணியை நகைச்சுவை நடிகர் விவேக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- நீலகிரி மாவட்டம் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் சுற்றுலா தளமாகும். மலை மாவட்டமாக இருப்பதால் விபத்துகள் அதிகமாக நடக்கிறது. இங்கு இருசக்கர வாகனத்தில் வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது, பின்னிருக்கையில் இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். இதனால், விலை மதிப்பில்லாத உயிர்கள் காப்பாற்றப்படும், என்றார்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....