கல்லூரி மாணவர்களின் கள்ளச்சாராய விழிப்புணர்வு பேரணி

திருப்பூரில் கல்லூரி மாணவ, மாணவிகளின் கள்ளச்சாரய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருப்பூர் : திருப்பூரில் கல்லூரி மாணவ, மாணவிகளின் கள்ளச்சாரய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். 

திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் கள்ளச்சாரய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்தப் பேரணியானது திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. பேரணியில் கள்ளச்சாரயம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் ஊர்வலமாகச் சென்றனர். 

Newsletter

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...