'பணிபுரியும் இடத்தைப் பாதுகாப்பானதாகவும், சுகாதாரமானதாகவும் மாற்றுங்கள்'

கோவையில் உள்ள நிறுவனங்களும், ஊழியர்களும் பணிபுரியும் இடங்களைப் பாதுகாப்பானதாகவும், சுகாதாரமானதாகவும் மாற்ற வேண்டும் என அக்குவாஷாப் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு துணைத் தலைவர் கே. செந்தில்குமார் தெரிவித்தார்.

கோவை: கோவையில் உள்ள நிறுவனங்களும், ஊழியர்களும் பணிபுரியும் இடங்களைப் பாதுகாப்பானதாகவும், சுகாதாரமானதாகவும் மாற்ற வேண்டும் என அக்குவாஷாப் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு துணைத் தலைவர் கே. செந்தில்குமார் தெரிவித்தார்.

கோவை உற்பத்தி கவுன்சில் சார்பில் 60-ம் ஆண்டு பாதுகாப்பு கருத்தரங்கு நிகழ்ச்சி தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதனை அக்குவாஷாப் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவின் துணைத் தலைவர் கே. செந்தில்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.



அப்போது, அவர் பேசியதாவது :- ஊழியர்களின் பாதுகாப்பில் நிர்வாகங்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அதேவேளையில் ஊழியர்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தின் அவசியத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். என்றார்.



இந்தக் கருத்தரங்களில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....