கோவையில் பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய த.பெ.தி.க.வினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கோவை : கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் பா.ஜ.க அலுவலகம் மீது கடந்த 7-ம் தேதி பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த மூவர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பாலன் மற்றும் ஜீவா என்கிற ஜீவானந்தம் ஆகிய இருவரையும் கைது செய்து செய்த போலீசார் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

இந்நிலையில், மாநகர காவல் துறை ஆணையர் பெரியய்யா ஆலோசனையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், கைதான இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...