நீலகிரியில் சுற்றுலா தலங்களை பொலிவுபடுத்தும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில் அங்குள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பொலிவுபடுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில் அங்குள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பொலிவுபடுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

எதிர்வரும் கோடை சீசனுக்காக உதகை, குன்னூர், கோத்தகிரி, போன்ற இடங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் தயாராகி வருகிறது. 

இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அங்குள்ள சுற்றுலா தலங்களை புதுப்பிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், ஆங்கிலேயர் காலத்தில் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் நிறுவப்பட்ட ஆடம் நீருற்று சுற்றுலா பயணிகள் விரும்பி பார்க்கும் இடமாகத் திகழ்கிறது. தற்போது, ஆடம் நீருற்றுக்கு வர்ணம் பூசி அழகு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...