நீலகிரியில் சுற்றுலா தலங்களை பொலிவுபடுத்தும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில் அங்குள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பொலிவுபடுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில் அங்குள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பொலிவுபடுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

எதிர்வரும் கோடை சீசனுக்காக உதகை, குன்னூர், கோத்தகிரி, போன்ற இடங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் தயாராகி வருகிறது. 

இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அங்குள்ள சுற்றுலா தலங்களை புதுப்பிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், ஆங்கிலேயர் காலத்தில் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் நிறுவப்பட்ட ஆடம் நீருற்று சுற்றுலா பயணிகள் விரும்பி பார்க்கும் இடமாகத் திகழ்கிறது. தற்போது, ஆடம் நீருற்றுக்கு வர்ணம் பூசி அழகு படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...