படுகர் இன மக்களின் பாரம்பரிய விதைப்பு திருவிழா

நீலகிரியில் அதிகம் வாழும் படுகர் இன மக்களின் பாரம்பரிய விதைப்பு திருவிழா இன்று தொடங்கியது.

நீலகிரி: நீலகிரியில் அதிகம் வாழும் படுகர் இன மக்களின் பாரம்பரிய விதைப்பு திருவிழா இன்று தொடங்கியது.

ஊட்டி. நீலகிரி மாவட்டத்தில் படுகரின மக்கள் ஹட்டி எனப்படும் கிராமங்களில் வசித்து வருகின்றனர். சுமார் 350 க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய ஹட்டி என்றழைக்கப்படும் கிராமங்கள் நான்கு சீமைகளாக பிரிக்கப்பட்டு பொரங்காடு சீமை, தொதநாடு சீமை, மேற்கு நாடு சீமை, குந்த சீமை, என நான்கு சீமைகளாக ஒன்றித்து வாழ்ந்து வருகின்றனர்.

வருடந்தோரும் மார்ச் மாத இறுதியில் படுகரின மக்களால் கொண்டாடப்படும் பாரம்பரிய விதைப்பு திருவிழா இன்று தொடங்கி மறு நாள் காலை விவசாய நிலங்களில் விதை விதைப்பு நடைபெறும். மேற்கு நாடு சீமைக்கு உட்பட்ட 33 படுகரின கிராம மக்கள் ஊட்டி அருகேயுள்ள நஞ்சநாடு, கீழ் அப்புகோடு என்ற கிராமத்தில் உள்ள கோவிலில் ஒன்று கூடி விதைப்பு திருவிழாவுக்காக கொண்டு வரப்பட்ட விதைகளை பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் மேல தால நடனங்களுடன் கோவிலில் வைத்து வழிபாடு செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான விதைப்பு திருவிழா இன்று தொடங்கியது.



இந்த வருடம் விதைக்கப்படும் விதைகள் நல்ல அறுவடையை தரவேண்டும் என்பதோடு, நிறைவான மழை பொழிவுக்காகவும், விவசாயிகள் நலம் காக்க வேண்டியும் வருடந்தோரும் விதைப்பு திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...