பெண்களின் சிறப்பை கொண்டாடும் வகையிலான ஒவியக் கண்காட்சி

சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ஏராளமான பெண் திறமையாளர்களின் கைவண்ணங்கள் இடம் பெற்றன.

கோவை: சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ஏராளமான பெண் திறமையாளர்களின் கைவண்ணங்கள் இடம் பெற்றன.



சர்வேதச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘ஐ ரைஸ்’ என்ற ஓவியக் கண்காட்சி ஜென்னிஸ் ரெசிடென்சியில் உள்ள  ஆர்ட் ஹவுசில் நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை மானு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கே. ஆர்தி பாரி தொடங்கி வைத்தார்.

இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் முழுவதும் பெண்களால் உருவாக்கப்பட்டவையாகும். இதில், புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியில், சென்னையைச் சேர்ந்த ஆரதி ராஜகோபாலன், பெங்களூரூவைச் சேர்ந்த கீதா ஶ்ரீ ராஜண்னா, கோவையைச் சேர்ந்த காயத்ரி, இஸ்ராத் ஹுமைரா, ருச்சி பக்ரிச்சா மற்றும் குன்னூரைச் சேர்ந்த சோபா, சுரேகா ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன.



Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...