"பெண் கல்வியே நாட்டையும், வீட்டையும் முன்னேற்றும்"

பெண் கல்வியே நாட்டையும், வீட்டையும் முன்னேற்றும் என அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயராய்வு கல்வி நிறுவன துணை வேந்தர் பிரேமாவதி விஜயன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : பெண் கல்வியே நாட்டையும், வீட்டையும் முன்னேற்றும் என அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயராய்வு கல்வி நிறுவன துணை வேந்தர் பிரேமாவதி விஜயன் தெரிவித்துள்ளார். 



நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் மகளிர் கல்லூரியில் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயராய்வு கல்வி நிறுவன துணை வேந்தர் பிரேமாவதி விஜயன், 250 மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிக் கவுரவித்தார். 

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "பெண்களுக்குத் தான் நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமையுள்ளது. ஒரு பெண் படித்தால் வீட்டையும், சமுதாயத்தையும், நாட்டையும் முன்னேற்ற முடியும். பணிக்கு செல்லும் பெண்களுக்கு ஆண்கள் நல்ல ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். பெற்றோர்கள் எவ்வாறு உள்ளார்களோ, அதைப்போலத் தான் பிள்ளைகளும் இருப்பார்கள். எனவே, சிறுவயது முதலே தங்களது பிள்ளைகளுக்கு நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்," என்றார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...