காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் தற்கொலை செய்து கொள்வோம் : அ.தி.மு.க., எம்.பி., ஆவேசம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அனைத்து அ.தி.மு.க எம்.பி.க்களும் தற்கொலை செய்து கொள்வோம் என மாநிலங்களவையில் அ.தி.மு,.க எம்.பி நவநீத கிருஷ்ணன் ஆவேசமாகப் பேசினார்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அனைத்து அ.தி.மு.க எம்.பி.க்களும் தற்கொலை செய்து கொள்வோம் என மாநிலங்களவையில் அ.தி.மு,.க எம்.பி நவநீத கிருஷ்ணன் ஆவேசமாகப் பேசினார்.

மாநிலங்களவையில் ஆவேசமாக அவர் பேசியதாவது :- காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவில்லை எனில், அரசியல்சாசனம் அர்த்தமற்றதாகி விடும். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்றால் எதற்காக அரசியலமைப்பு சட்டம் உள்ளது..?. தமிழகத்தில் எங்களை ராஜினாமா செய்ய சொல்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அனைத்து அ.தி.மு.க எம்.பி.க்களும் தற்கொலை செய்து கொள்வோம், இவ்வாறு அவர் கூறினார். காவிரி பிரச்சனைக்கு காரணமே தேசியக் கட்சிகள் தான் என அ.தி.மு.க., எம்.பி., வேணுகோபால் கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...