கேள்வித்தாள் கசிவால் 2 பாடங்களுக்கு மீண்டும் தேர்வு : சி.பி.எஸ்.இ

கேள்வித்தாள் கசிவானதால், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இரண்டு பாடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.

கேள்வித்தாள் கசிவானதால், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இரண்டு பாடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. 

சி.பி.எஸ்.இ., 10-ம் வகுப்பு கணிதம் மற்றும் 12ம் வகுப்பு பொருளாதார தேர்வில் கேள்வித்தாள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இந்த இரண்டு தேர்வுகளையும் ரத்து செய்துள்ள சி.பி.எஸ்.இ., இந்தத் தேர்வுகளை மீண்டும் நடத்த உத்தரவிட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. சி.பி.எஸ்.இ., தேர்வில் கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர், கேள்வித்தாள் கசிந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...