வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

கோவை மாவட்டம் வால்பாறையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 66-ம் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 66-ம் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. 



மு.பு.சு.மதனகோபால் முதலியார் கொடியேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். நேற்று முதல் வரும் 31-ம் தேதி வரை நடைபெறும் திருவிழாவில் திருக்கல்யாணம், கிராமிய கலைநிகழ்ச்சிகள், கரகாட்டம், பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி, அன்னதானம், நகைச்சுவை பாட்டு மன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், வால்பாறை தாலுகா அளவில் நடைபெறும் முதலாம் ஆண்டு மாபெரும் சுழற்கோப்பை கபடி போட்டி நடைபெற உள்ளது. பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வெளியூர்களிலிருந்தும், அருகிலுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...