300 ஆண்டுகளுக்கு முன்பே 'சுடோகு' விளையாடிய தென்னிந்திய மக்கள்

உலகளவில் பிரபலமாகியுள்ள 'சுடோகு‘ விளையாட்டை தென்னிந்திய மக்கள் 300 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உலகளவில் பிரபலமாகியுள்ள 'சுடோகு‘ விளையாட்டை தென்னிந்திய மக்கள் 300 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

தென்னிந்திய மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளாக பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் மற்றும் பரமபதம் போன்றவை என்பது அனைவரும் அரிந்ததே. ஆனால், 'சுடோகு' என்ற வார்த்தை விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரியுமா...?

பழனி அருகே பழங்கால மண்டபத்தில் உள்ள கல்தூணில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். அப்போது, 'சுடோகு' என்ற வார்த்தை விளையாட்டு விளையாடியிருப்பது பொறிக்கப்பட்டிருந்தது. இந்த மண்டபம் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் விழாவின் போது மட்டுமே பக்தர்களால் பயன்படுத்தப்படுகிறது. "தூணில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் மற்றும் எண்களை வைத்துப் பார்க்கும் போது, இந்த விளையாட்டு 17-ம் நூற்றாண்டில் விளையாடியது போல இருக்கிறது," என தொல்பொருள் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். 

தற்போதைய உலகின் நடைமுறைகளை, தொன்றுதொட்டவர்கள் என்ற பெருமையைப் பெற்ற தமிழர்கள், பண்டைய காலத்திலேயே செய்திருப்பது நம்மை பெருமையடையச் செய்கிறது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...