மகாவீர் ஜெயந்தியை கோலாகலமாக கொண்டாடிய ஜெயின் சமூகத்தினர்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தினரின் சார்பில் மகாவீர் ஜெயந்தி விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தினரின் சார்பில் மகாவீர் ஜெயந்தி விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

மகாவீரரின் பிறந்த நாளான மார்ச் 29-ம் தேதி மகாவீர் ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் வசிக்கும் ஜெயின் சமூகத்தினரும் இதனைக் கொண்டாடி வருகின்றனர். பல கடின உண்ணா நோன்புகள், மெளன விரதங்கள், ஏழைகளுக்கு உதவுதல் மற்றும் தானதர்மங்கள் செய்தும் கொண்டாடி வருகின்றனர்.



இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று நடைபெற்ற மகாவீர் ஜெயந்தி ஊர்வலமானது, நகரின் முக்கிய வீதிகளான மெயின் பஜார், லோயர் பஜார், ஐந்து லாந்தர், காபி ஹவுஸ் சந்திப்பு வழியாக சென்று ஜெயின் கோவிலை அடைந்தது. ஊர்வலத்தில் பெரியோர், சிறியவர்கள் என அனைவரும் பக்தி பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்.



Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...