பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு: போலீசார் குவிப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவிரி விவகாரத்தில் தீர்வு காண குழுவை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விடுத்த கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆனால், இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசு ஒருபுறம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகள் மறுபுறம் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடுவிற்குள், அதாவது இன்று 3 மணிக்குள் அமைக்காவிட்டால் பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் சங்கங்களின் தலைவர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை சுற்றியும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி போராட்டம் நடத்தும் விவசாயிகளை கைது செய்யவும் தயார் நிலையில் உள்ளனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...