தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவது உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


சென்னை: காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்துவது உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.



திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

  • காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத மத்திய, மாநில அரசுக்கு கண்டனம்.
  • காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அனைத்து கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும்.
  • தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். 
  • நேர்மையற்ற முறையில் நடக்காதக் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.
  • நியூட்ரினோ திட்டஅனுமதியை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்.
  • ஏப்ரல் 2-ம் தேதி தி.மு.க., தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு.
  • மருத்துவ கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் புறக்கணிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...