பங்குனி உத்திரத்தையொட்டி பால்காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் பால்காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் திருக்கோவிலில் பக்தர்கள் பால்காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். 



உதகையில் அமைந்துள்ள முருகன் திருக்கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் விரதமிருந்து பால்காவடி எடுத்து வந்து முருகப் பெருமானை வழிப்பட்டனர். சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.



பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அலங்கரித்த திருத்தேரை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரபாண்டியன் ஆகியோர் வடம் இழுத்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...