மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சேலை கட்டி ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர்களை ஏமாற்றி வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர் சேலை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழர்களை ஏமாற்றி வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர் சேலை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மத்திய அரசு காலம் கடத்தி வருகிறது. இதனை எதிர்த்து நடவடிக்கை எடுக்காத மாநில அரசை கண்டிக்கும் விதமாக சேலை கட்டி மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தினர் சென்னை முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன் பேசுகையில், "தமிழக அரசு மத்திய அரசின் அடிமைபோல் செயல்படுவதால் அனைத்து உரிமைகளையும் இழந்து நிற்கிறது. மக்களுக்காக செயல்படாமல் , பதவிக்காக செயல்படும் மத்திய, மாநில பேடி அரசுகளை கண்டித்து சென்னை முழுவதும் சேலை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதவர்கள் சேலைதான் கட்ட வேண்டும் என்பதை இந்த போராட்டத்தின் வாயிலாக உணர்த்தியிருக்கிறோம்," என்றார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...