பெங்களூரூ விமான நிலையத்திற்கு கோவையில் இருந்து பேருந்து இயக்கம்

கோவை: கோவையில் இருந்து பெங்களூரூ விமான நிலையத்திற்கு பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முதல் முறையாக இயக்கப்பட்டது.


கோவை: கோவையில் இருந்து பெங்களூரூ விமான நிலையத்திற்கு பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முதல் முறையாக இயக்கப்பட்டது.

கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு முதல் முறையாக நவீன வசதிகளுடன் கர்நாடக அரசின் பேருந்து சேவை நேற்று முதல் துவங்கப்பட்டு உள்ளது. இந்தப் பேருந்தில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பேருந்து பயணிகளுக்காக வை-பை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்தப் பேருந்து கோவையில் இருந்து புறப்பட்டு பெங்களூரூ விமான நிலையத்தை சென்றடைகிறது.



கோவையில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்கு பெங்களூரூவை சென்றடைகிறது. இதனையடுத்து, மீண்டும் அதிகாலை 3 மணிக்குப் புறப்படும் பேருந்து காலை 10.45 மணிக்கு கோவை வந்தடைகிறது. இந்தப் பேருந்திற்கு ரூ. 1,100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தொழில் நகரான கோவையில் பெங்களூரூவிற்கு அதிகளவிலான ரயில்களும் இயக்கப்படாத நிலையில், தற்போது நவீன வசதிகளுடன் பேருந்து சேவை அறிமுகப்படுத்தியிருப்பது வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...