கோவையில் காட்டு யானை தாக்கியதில் முதியவர் படுகாயம்

கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 

தமிழக - கேரள எல்லைப்பகுதியான ஆனைகட்டி அருகே துமனூர் பகுதியில் உள்ள பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியதுரை (58). இவர் நள்ளிரவில், காட்டு வழியாக தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு புதர்களில் மறைந்திருந்த ஒற்றை யானையை அவர் கவனிக்கவில்லை. இந்த நிலையில், திடீரென யானை தனது தும்பிக்கையின் மூலம் அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது. இதனால், பலத்த காயமடைந்த பெரியதுரையை, அப்பகுதி மக்கள் உடனடியாக கோவை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...