சாலை விரிவாக்கத்திற்காக மரம் வெட்டுவதைத் தடுத்து நிறுத்திய தொண்டு நிறுவனம்

கோவை: கோவை மாவட்டம் எட்டிமடை பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக நடைபெற்று வந்த மரம் வெட்டும் பணியை ஓசை உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் தடுத்து நிறுத்தின.


கோவை: கோவை மாவட்டம் எட்டிமடை பகுதியில் சாலை விரிவாக்கத்திற்காக நடைபெற்று வந்த மரம் வெட்டும் பணியை ஓசை உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் தடுத்து நிறுத்தின.



எட்டிமடை ரயில் நிலையம் சாலையில் விரிவாக்கப் பணிகளுக்காக மரங்களை வெட்டும் பணி நடைபெற்று வந்தது. இது தொடர்பாக ஓசை உள்ளிட்ட தொண்டு நிறுவன அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓசை அமைப்பினர், சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரர்களிடம் பேசி மரங்களை வெட்டாமல், இந்த சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இந்த நடவடிக்கைக்கு அரசு அதிகாரிகள், பல்வேறு தொண்டுநிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தால், மரத்தினை வெட்டும் பணி கைவிடப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...