'தமிழக சுகாதாரம் தொடர்பான திட்டங்களை பிற மாநிலங்களும் கடைபிடிக்க ஆர்வம்'

கோவை: தமிழகத்தில் உள்ள சுகாதாரம் தொடர்பான திட்டங்களை பிற மாநிலங்களும் கடைபிடிக்க ஆர்வம் காட்டுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கோவை: தமிழகத்தில் உள்ள சுகாதாரம் தொடர்பான திட்டங்களை பிற மாநிலங்களும் கடைபிடிக்க ஆர்வம் காட்டுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.



மூளைச்சாவு அடைந்த நோயாளிகளின் உடல்உறுப்புகளை தானம் செய்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பி.எஸ்.ஜி., மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களின் செயல்களை பாராட்டி மருத்துவமனையின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். 



நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்," இந்திய அளவில் உடல் உறுப்புகளை தானம் செய்வதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. உறுப்பு மாற்று நிகழ்வுக்காக தமிழகம் 3 முறை மத்திய அரசின் விருதைப் பெற்றுள்ளது. ஏனெனில், சுகாதாரம் தொடர்பாக முக்கிய திட்டங்களை அமல்படுத்துவதே இதற்கு காரணமாகும். தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகள், மருத்துவத்துறையை வளர்ச்சியடையச் செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. இதற்கு, பிரதமர் மோடியின் கூட்டு நடவடிக்கையும் காரணம். மேலும், தமிழகத்தில் உள்ள சுகாதாரம் தொடர்பான திட்டங்களை பிற மாநிலங்களும் கடைபிடிக்க ஆர்வம் காட்டுகின்றன", என்றார். 



Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...