தூத்துக்குடி மக்களின் குரல் தமிழக அரசுக்குக் கேட்கவில்லை - கமலஹாசன்

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தூத்துக்குடி மக்களின் குரல் தமிழக அரசுக்குக் கேட்கவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமலஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தூத்துக்குடி மக்களின் குரல் தமிழக அரசுக்குக் கேட்கவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமலஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வந்தன. இதற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

மேலும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை மனு கொடுத்தனர். இருந்தபோதிலும் அதனைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமலஹாசன் இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " மக்கள் உயிரைப் பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் தேவையில்லை. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட மக்களின் குரல் தமிழக அரசுக்குக் கேட்கவில்லை. இந்த குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் அதனைச் செய்வார்கள்." என்றார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...