கோவை விமான நிலைய விரிவாக்கம் : நாளை நில உரிமையாளர்களை சந்திக்கின்றனர் அதிகாரிகள்

கோவை : கோவை விமானநிலைய விரிவாக்கம் தொடர்பாக வரும் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நில உரிமையாளர்களுடன் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார்.

கோவை : கோவை விமானநிலைய விரிவாக்கம் தொடர்பாக வரும் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நில உரிமையாளர்களுடன் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார். 

இருகூர் பகுதியில் இன்னும் கையகப்படுத்தப்படாத நிலங்களை கையகப்படுத்தும் பொருட்டு இந்த சிறப்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் நிலத்திற்காக அரசிடம் இருந்து மக்கள் எதிர்பார்க்கும் விலை, மற்றும் அரசு நிர்ணயித்த விலை உள்ளிட்டவை விவாதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளதாகவும் அது தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அரசு நிர்ணயித்த விலையின் படி, விவசாய நிலத்தின் ஒரு சதுர அடிக்கு ரூ. 900-மும், குடியிருப்பு பகுதிகளுக்கு ரூ.1500 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர கட்டிடங்களுக்கும், மரங்களுக்கும் தனியாக விலை ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...