உதகையில் சுற்றுலா பயணியின் கார் மீது மரம் விழுந்து விபத்து

நீலகிரி: உதகைக்கு சுற்றுலா வந்த பயணிகளின் கார் மீது பழமையான மரம் விழுந்த விபத்தில் கார் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.

நீலகிரி: உதகைக்கு சுற்றுலா வந்த பயணிகளின் கார் மீது பழமையான மரம் விழுந்த விபத்தில் கார் ஓட்டுநர் படுகாயமடைந்தார். 

நீலகிரி மாவட்டம் உதகை பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் நாள்தோறும் பேருந்துகள் வந்து செல்கின்றன. கேரளா, கர்நாடகா வாகனங்கள் உதகை தலைகுந்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் 100-க் கணக்கான வாகனங்கள் உதகையை வந்தடைகின்றன.

இந்நிலையில் கேரளாவிலிருந்து தலைகுந்தா, பாரதியார் நகர் பகுதியில் கேரளா மாநில கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கார் மீது அங்கிருந்த பழமையான மரம் ஒன்று விழுந்தது. இந்த விபத்தில் வாகன ஓட்டுநர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



மேலும், மரம் மின் கம்பி மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. இனி வரும் மழைக் காலங்களுக்குள் சாலையோரம் விழும் நிலையில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்றினால் மட்டுமே பாதுகாப்பான பயணம் செய்ய முடியும் என்பதே வாகன ஓட்டிகளின் வேண்டுகோளாக உள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...