கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயன்றவரால் பரபரப்பு

கோவை: உறவினர்கள் தனது நிலத்தை அபகரித்ததாகக் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருவர் தீ குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை: உறவினர்கள் தனது நிலத்தை அபகரித்ததாகக் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருவர் தீ குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூலூரை அடுத்த சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருக்குச் சொந்தமாக 24 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில், சுந்தர மூர்த்தியின் உறவினர் வசந்தாமணி என்பவர், அந்த நிலத்தை ஏமாற்றி அபகரித்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயன்றார்.



அப்போது அங்கு இருந்த காவலர்கள் அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அதையும் மீறி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...