வீடு கட்டித் தரக்கோரி 16 ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்து வரும் மக்கள்

நீலகிரி: கனமழையால் வீடுகளை இழந்து 16 ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டித் தர வலியுறுத்தி நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் மனு கொடுத்தனர்.

நீலகிரி: கனமழையால் வீடுகளை இழந்து 16 ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டித் தர வலியுறுத்தி நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் மனு கொடுத்தனர்.

நீலகிரி மாவட்டம் உபதலை ஊராட்சிக்குட்பட்ட பழத்தோட்டம் பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு பெய்த மழையில் சுமார் 10 வீடுகள் சேதமடைந்ததையடுத்து அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இதனையடுத்து, அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், முகாமில் இருந்தவர்கள் வாடகை வீடுகளுக்கு சென்றுள்ளனர்.



மாற்று இடம் வழங்குவதாகக் கூறி 16 ஆண்டுகளாகியும், இதுவரை வழங்காததால் மாவட்ட ஆட்சியரிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை அலைந்து மனு அளித்துள்ளனர். இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கத நிலையில், இன்று மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் மனு ஒன்றை அளித்தனர். அப்போது, தங்களது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில், நியாய விலை அட்டைகளை திருப்பிக் கொடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...