மதுக்கரை மார்க்கெட்டை இடமாற்றம் செய்யக் கோரி நிர்பந்திப்பாக வியாபாரிகள் புகார்

கோவை: தனி நபரின் தூண்டுதலால் மதுக்கரை வார சந்தைக்கு மாற்று இடம் தேர்வு செய்ய போலீசார் நிர்பந்திப்பதாக வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர்.

கோவை: தனி நபரின் தூண்டுதலால் மதுக்கரை வார சந்தைக்கு மாற்று இடம் தேர்வு செய்ய போலீசார் நிர்பந்திப்பதாக வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர். 



கோவை மதுக்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட மதுக்கரை மார்கெட்டில் வாரம்தோறும் 500-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த வியாபாரிகள் ஒன்று கூடி, மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், தாங்கள் கடந்த ஐந்து வருடங்களாக மாரியம்மன் கோவில் பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது தனி நபர் தூண்டுதலால் மதுக்கரை வார சந்தையைப் பகுதிக்கு மாற்று இடம் தேர்வு செய்ய போலீசார் நிர்பந்திக்கின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், தற்போதைய இடத்தை மாற்ற வேறு இடம் செல்லுமாறு நிர்பந்திப்பதால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுவதுடன், வியாபாரமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, இப்போது உள்ள இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...