காவிரி விவகாரத்தில் தீவிரமடையும் போராட்டம் : ஆளுநர் இன்று திடீர் டெல்லி பயணம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை டெல்லி செல்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை டெல்லி செல்கிறார். 

உச்சநீதிமன்றம் விடுத்த கெடுவிற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காமல் காலம் தாழ்த்தியது. இதனால், தமிழகத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை வீசி வருகிறது. மேலும், நாளை முதல் பல்வேறு கட்டப் போராட்டங்களை அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் நடத்த உள்ளன. இதனிடையே, நேற்று தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., ஆகியோருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், இன்று இரவு 7.10 மணி விமானத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி செல்கிறார். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடி மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்களை சந்தித்து, தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து பேசுவார் எனத் தெரிகிறது. 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...