மவுல்டிங், கோர் பொறியாளர்களுக்கு வெளிநாட்டில் பணிபுரியும் வாய்ப்பு

கோவை : பவுண்டரி துறையில் சிறந்து விளங்கும் மவுல்டிங் ஸிப்ட் பொறியாளர்களுக்கு ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

கோவை : பவுண்டரி துறையில் சிறந்து விளங்கும் மவுல்டிங் ஸிப்ட் பொறியாளர்களுக்கு ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. 

22 முதல் 27 வயதிற்குள் பவுண்டரி துறையில் டிப்ளமோ பவுண்டரி டெக்மெக்கானிக்கல் தேர்ச்சியுடன் 2 வருடங்களுக்கு மேல் மவுல்டிங் துறையில் பவுண்டரி இயந்திரத்தில் பணி அனுபவம் பெற்ற மவுல்டிங் ஸிப்ட் பொறியாளர்கள் ஓமன் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்திற்கு தேவைப்படுகிறார்கள் இதேபோல, கோர் துறையில் பவுண்டரி இயந்திரத்தில் பணி அனுபவம் பெற்ற கோர் ஸாப் பொறியாளர்கள் மற்றும் டிப்ளமோ தொழில்நுட்ப பிரிவு/ மெக்கானிக்கல் அல்லது அறிவியல்/ வர்த்தகம் பட்டப்படிப்புடன் பவுண்ட்ரி துறையில் பணி அனுபவம் பெற்ற இளநிலை கொள்முதல் அதிகாரிகள் தேவைப்படுகின்றனர். 

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ. 80,000 மாத ஊதியத்துடன், இலவச இருப்பிடம், விமான பயணச்சீட்டு, உடல்நல காப்பீடு, 30 நாட்கள் வருடாந்திர விடுப்பு மற்றும் ஓமன்நாட்டின் சட்டதிட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும். தகுதியுடையவர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் அளவு புகைப்படத்தை omceq80@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

மேலும், விபரங்களுக்கு [email protected] என்ற வலைதளத்திலும், 044-22505886/22500417.22500417/8220634389 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...