கோவை விமான நிலையத்தை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டம்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவையில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவையில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில், தி.மு.க மற்றும் இதர கட்சிகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கோவையைப் பொறுத்தவரையில், பல்வேறு கடைகள் மற்றும் மருந்தகங்கள் அடைக்கப்பட்டுள்ளன. காந்திபுரம் பகுதியில் அமைச்சர் வேலுமணி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 



இந்த நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் தலைமையில் அக்கட்சித் தொண்டர்கள் இன்று காலை கோவை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் தோழமைக் கட்சியான ம.தி.மு.க.வும் பங்கேற்றது. 

இந்த போராட்டத்தின் போது போலீசாருடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...